Tuesday, September 10, 2013

கல்வியறிவில் திரிபுரா முதலிடம்


நாட்டிலேயே கல்வியறிவு பெற்றோர் அதிகமுள்ள மாநிலங்களில், திரிபுரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திரிபுராவில் 94.65 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். முதல் இடத்தில் இருந்த கேரளா தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அங்கு கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 93.91 ஆகும். தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவிகிதம் 80.3 ஆக உள்ளது.

No comments:

Post a Comment