உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர்
மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து
விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
Pages
Labels
- SSLC $ HSC
- TNPSC
- TRB
- TET
- COURT NEWS
- SSA
- EDUCATION DEPT
- CBSE
- RESULTS
- DEE PROCEEDINGS
- B.T. TEACHERS
- DSE PROCEEDINGS
- PROCEEDINGS
- B.ED
- S.G TEACHERS
- BRC TRAINING
- PALLI KALVI
- NMMS
- NEW G.Os
- CPS
- D. A NEWS
- CTET
- D.T.ED
- TN SCHEMES
- SYLLABUS
- TALENT EXAM
- TRIMESTER
- ANDROID APP
- DEPARTMENTAL EXAM
- G.P.F
- IGNOU
- M.ED
- PAY COMMISSION
- RMSA
Showing posts with label DSE PROCEEDINGS. Show all posts
Showing posts with label DSE PROCEEDINGS. Show all posts
Sunday, December 22, 2013
Wednesday, December 18, 2013
பதவி உயர்வை வெறுத்த ஆசிரியர்கள்: அவசர அழைப்பால் ஏமாற்றம்
பள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி
உயர்வு "கவுன்சிலிங்"கை, ஆசிரியர்கள் பலர் வெறுத்து, "தற்காலிகமாக
வேண்டாம்" என பதில் கொடுத்துள்ளனர்.
Monday, October 28, 2013
சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
பருவ மழை துவங்கிவிட்டதால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களில்
மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்
கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
Tuesday, October 8, 2013
அனுமதி இல்லாத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: இயக்குனர் எச்சரிக்கை
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
விதிக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்தார்.
மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், திண்டுக்கல்லில்
நடந்தது.
Thursday, September 26, 2013
அக்., 3ல் அனைத்து பள்ளிகளுக்கும் 2ம் பருவ புத்தகங்கள் விநியோகம்
அக்.,3 ல், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் பருவத்திற்கான,
பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்
உத்தரவிட்டுள்ளார்.
பழைய பள்ளிக் கட்டடங்களை இடிக்க கல்வித்துறை உத்தரவு
மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்தில் பழைய கட்டடங்கள்
இருந்தால், அவற்றை, உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்" என
பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
Tuesday, September 24, 2013
மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்டத்தில் பணிகள்
பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Sunday, September 22, 2013
மாணவர்கள் கண்டிப்பாக கொண்டுவரக்கூடாது வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைக்கவேண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கூடங்களில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து
வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது
என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை
நீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத
மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர்
ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
Friday, September 20, 2013
அரசு பாடத்திட்ட அடிப்டையில் தயாரித்த 2 புத்தகங்களை அனுப்பி வைக்கவேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள்
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
Saturday, September 14, 2013
மாணவர்களுக்கு ஓவிய போட்டி: செப்.,30க்குள் முடிக்க உத்தரவு
மாநில ஓவியபோட்டிக்காக, மாணவர்களை தேர்வு செய்யும் வகையில், பள்ளிகளில்
போட்டிகள் நடத்தி, செப்., 30க் குள் முடிக்க, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பார்வையற்றவர்களுக்காக பள்ளிகளில் நிதி வசூலிக்க அனுமதி
தேசிய பார்வையற்றோர் தினத்துக்காக, தமிழகத்தில்
உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நிதி வசூலிக்க, பள்ளிக் கல்வித் துறை அனுமதி
வழங்கியுள்ளது.
தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், கொடிகள், உண்டியல் மூலம் பார்வையற்றோருக்காக பள்ளிகளில் நிதி வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், கொடிகள், உண்டியல் மூலம் பார்வையற்றோருக்காக பள்ளிகளில் நிதி வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
Wednesday, September 11, 2013
Subscribe to:
Posts (Atom)