Tuesday, January 27, 2015

வனக் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வனக் கல்லூரியில், மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரேஞ்சர், பாரஸ்டர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இப்போராட்டத்தில், 63 மாணவியர், 150 மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment