கனமழை காரணமாக,புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு
விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை இயக்குனர் வல்லவன்
தெரிவித்துள்ளார்.
இதேப் போல் கனமழை காரணமாக,கடலூரில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.
இதேப் போல் கனமழை காரணமாக,கடலூரில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment