Wednesday, January 21, 2015

குரூப் 1 தேர்வு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு

கடந்த 2001-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வு நடந்தது. வெற்றிபெற்ற 80 பேர் பணி நியமனம் பெற்றனர்.
இதனை எதிர்த்தும், முறைகேடு நடந்ததாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
இன்று நடந்த விசாரணையில், விடைத்தாள்களை திருத்தி 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அனில் தவே, தீபக் மிஸ்ரா, யு.பி.எஸ்.சி.யான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்திற்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment