Friday, January 9, 2015

பிப்ரவரி 22ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு(CTET) பிப்ரவரி 22ம் தேதி நடைபெறவுள்ளது.
Shortlist செய்யப்பட்ட நபர்களுக்காக CBSE அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது.
1 முதல் 5ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் ஆசிரியர்கள், முதல் தாள்(paper - 1) தேர்வையும், 5 முதல் 8ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளையும்(paper - 2) எழுத வேண்டும்.

பிப்ரவரி 22ம் தேதி, இரண்டு கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் நெகடிவ் மதிப்பெண் முறை கிடையாது.
இரண்டு தேர்வுகளிலுமே, மொத்தம் 150 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். முதல் தாள் தேர்வு, பிற்பகலிலும், இரண்டாம் தாள் தேர்வு முற்பகலிலும் நடைபெறும்.

No comments:

Post a Comment