Wednesday, May 14, 2014

நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம்: 25 மாணவர்கள் கைது

பெங்களூருவில் நடைபெற்ற இன்ஜினியரிங், மருத்து நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்ட வட இந்திய மாநிலங்களை சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தி்ல வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் சிட்டி கிரைம் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக பீகார் 12, உ.பி. 8 ,ஜார்கண்ட், சட்டீஸ்கர், ம.பி. ஆகிய மாநிலங்களை சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment