Friday, October 25, 2013

ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம்: ஆசிரியர் மன்றம் கோரிக்கை

ஆசிரியரின் உயிருக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறப்பு சட்டம் ஒன்றை, சட்டசபையில் கொண்டு வர வேண்டும்" என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு கல்வி வளாகங்களில், போதிய பாதுகாப்பு இல்லை. மாணவர்களை கண்டித்தாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment