கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள பள்ளிச்சால்
பஞ்சாயத்து, அந்த மாநிலத்தின் முதல் 100 சதவீத, "இ-கல்வியறிவு" கிராமமாக
தேர்வாகியுள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள அனைவரும், இணையதளத்தை பயன்படுத்துவது, இணையதளம் மூலம், புதிய தகவல்களை பெற்றுக் கொள்வது போன்ற கல்வியறிவை பெற்றுள்ளனர். இதன் மூலம், இந்த கிராமம் தான், நம் நாட்டிலேயே, முதல் 100 சதவீத, இ-கல்வியறிவு கிராமமாக தேர்வாகியுள்ளதாக, மாநில, காங்கிரஸ் முதல்வர், உம்மன் சாண்ட, நேற்று அறிவித்தார்.
பிற கிராமங்களுக்கும் இந்த கல்விமுறையை பரவலாக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த கிராமத்தில் உள்ள அனைவரும், இணையதளத்தை பயன்படுத்துவது, இணையதளம் மூலம், புதிய தகவல்களை பெற்றுக் கொள்வது போன்ற கல்வியறிவை பெற்றுள்ளனர். இதன் மூலம், இந்த கிராமம் தான், நம் நாட்டிலேயே, முதல் 100 சதவீத, இ-கல்வியறிவு கிராமமாக தேர்வாகியுள்ளதாக, மாநில, காங்கிரஸ் முதல்வர், உம்மன் சாண்ட, நேற்று அறிவித்தார்.
பிற கிராமங்களுக்கும் இந்த கல்விமுறையை பரவலாக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment