Monday, March 3, 2014

பொது தேர்வுகள்: "நோ பவர் கட்"

பொதுத் தேர்வுகள் இன்று துவங்குவதால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்தடை இருக்காது என மின்வாரியம் அறிவித்து உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. அதை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு உட்பட மற்ற வகுப்புகளின் தேர்வுகள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடக்கவுள்ளன. மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்படா வண்ணம், மார்ச், ஏப்ரல் மாதங்களில், தமிழகம் முழுவதும் மின்தடை இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment