Tuesday, October 1, 2013

ஆசிரியர் வாரியத்திற்கு கோர்ட் உத்தரவு

முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு கடந்த ஜூலை 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ் தேர்வு நடந்தது. இதில் டி. பிரிவில் 47 கேள்விகளில் எழுத்துப்பிழை இருப்பதாக கூறியும், மறு தேர்வு நடத்திட உத்தரவிட கோரியும், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்ப்டடது. இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை, மறுதேர்வு நடத்திட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment