நாட்டின் 65 வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
டில்லி செங்கோட்டையில் ஜனாதிபதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றி விழாவினை துவங்கி வைத்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டார்.
டில்லி செங்கோட்டையில் ஜனாதிபதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றி விழாவினை துவங்கி வைத்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment