Wednesday, January 29, 2014

"ஆங்கில கல்வி முறை தேவையற்றது"

நம் நாட்டில் பின்பற்றப்படும் ஆங்கில கல்வி முறை பயனற்றது. இந்த கல்வி முறையில் படிக்கும் இளைஞர்களுக்கு, சமுதாய பொறுப்புணர்வு வருவதில்லை என ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
வேலை தேடுவதற்கான கல்வியாகவே இது உள்ளது. சுவாமி விவேகானந்தர் விரும்பிய, தேசபக்தியுடன் கூடிய கல்வியே, இப்போதைய தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment