தமிழ்நாடு முதுலை பட்டதாரிகள் தேர்வில் தமிழ்
தாளில் குளறுபடிகள் நடந்த குற்றச்சாட்டை அடுத்து தேர்வு வாரிய தலைவரை
நேரடியாக ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இதனையடுத்து
முதுநிலை பட்டதாரிகள் தேர்வு வாரிய தலைவர் இன்று நேரில் ஆஜரானார்.அவரிடம்
தமிழ் மறு தேர்வு நடத்தமுடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு
பதிலளித்த வாரிய தலைவர் அரசிடம் ஆலோசனை பெற்றே முடிவு செய்யப்படும் என்று
கூறினார்.
No comments:
Post a Comment