மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 80 சதவீதமாக இருந்தது இதனை உயர்த்த
பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 1-ம் தேதியினை கணக்கிட்டு
அகவிலைப்படியை 80 சதவீதத்தில் இருந்து 90 சதவீதாக உயர்த்த அமைச்சரவை
இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள்
மட்டுமின்றி ஓய்வூதிதாரர்களும் பயனடைவார்கள்.
No comments:
Post a Comment