Wednesday, September 18, 2013

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: 86 ஆயிரம் பேர் பதிவு

வரும் செப்டம்பர், அக்போடரில் நடைபெற உள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தேர்வுகளை எழுத மொத்தம் 86 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வை 46 ஆயிரம் பேரும் பிளஸ் 2 தனித்தேர்வை 40 ஆயிரம் பேரும் எழுத உள்ளனர்.
இந்தத் தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்க உள்ளன. பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அக்டோபர் 1ம் தேதி வரையிலும், பிளஸ் 2 தனித்தேர்வு அக்டோபர் 5-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment