அண்ணா பல்கலைக்கழகம் குறுகிய கால "ஆரக்கல்' கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் படிப்பை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட உள்ளது.
இதில் பிறக் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெற முடியும்.
இந்தப் படிப்புக்கான முதல் பேட்ச் பிப்ரவரி 5-ம் தேதியும், இரண்டாம் பேட்ச் பிப்ரவரி 8-ம் தேதியும் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் படிப்பு குறித்து மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட உள்ளது.
இதில் பிறக் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெற முடியும்.
இந்தப் படிப்புக்கான முதல் பேட்ச் பிப்ரவரி 5-ம் தேதியும், இரண்டாம் பேட்ச் பிப்ரவரி 8-ம் தேதியும் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் படிப்பு குறித்து மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment